திருக்குறள்

கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது
வலிவு மிகுந்த யானைக்கு குறி வைத்து அது தப்பினாலும் அது, வலிவற்ற முயலை வீழ்த்துவதை காட்டிலும் சிறந்தது.
செந்தில் -> கௌண்டமணி: அண்ணே ... நீங்க SSLC fail னே... நான் எட்டாம் class pass னே... fail பெருசா pass பெருசா?!?!
- அருண்
No comments:
Post a Comment