Saturday, August 11, 2012

வருடல்

Power  cut டிலும் புலவன் ஆகலாம்
கொசுக்கடியிலும் கவிதை எழுதலாம்
மயிலிறகின்  வருடலாய்
இளை(யராஜா)யின் இசையிருந்தால்!!

- அருண்